பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
584

365

365. புலவித் திரைபொரச் சீறடிப்
        பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
    கலவிக் கடலுட் கலிங்கஞ்சென்
        றெய்திக் கதிர்கொண்முத்தம்
    நிலவி நிறைமது ஆர்ந்தம்
        பலத்துநின் றோனருள்போன்
    றுலவிய லாத்தனஞ் சென்றெய்த
        லாயின வூரனுக்கே.