பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
585

366

366. செவ்வாய் துடிப்பக் கருங்கண்
        பிறழச்சிற் றம்பலத்தெம்
    மொய்வார் சடையோன் அருளின்
        முயங்கி மயங்குகின்றாள்

    வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக்
        கலுழ்ந்து புலந்துநைந்தாள்
    இவ்வா றருள்பிறர்க் காகு
        மெனநினைந் தின்னகையே.