பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
586

367

367. மலரைப் பொறாவடி மானுந்
        தமியள்மன் னன்ஒருவன்
    பலரைப் பொறாதென் றிழிந்துநின்
        றாள்பள்ளி காமனெய்த
    அலரைப் பொறாதன் றழல்விழித்
        தோனம் பலம்வணங்காக்
    கலரைப் பொறாச்சிறி யாளென்னை
        கொல்லோ கருதியதே.