பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
588

368

368. வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
        கண்ணி மெலிவறிந்து
    வல்லைப் பொலிவொடு வந்தமை
        யால்நின்று வான்வழுத்துந்
    தில்லைப் பொலிசிவன் சிற்றம்
        பலஞ்சிந்தை செய்பவரின்
    மல்லைப் பொலிவய லூரன்மெய்
        யேதக்க வாய்மையனே.