37. ஆயியன் னாய்கவ லேல்அக லேமென் றளித்தொளித்த ஆவியன் னார்மிக்க வாவின ராய்க்கெழு மற்கழிவுற் றாவியன் னார்மன்னி யாடிடஞ் சேர்வர்கொலம்பலத்தெம் ஆவியன் னான்பயி லுங்கயி லாயத் தருவரையே.