பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
596

375

375. விறலியும் பாணனும் வேந்தற்குத்
        தில்லை யிறையமைத்த
    திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
        றார்சென் றிராத்திசைபோம்

    பறலியல் வாவல் பகலுறை
        மாமரம் போலுமன்னோ
    அறலியல் கூழைநல் லாய்தமி
        யோமை யறிந்திலரே.