378. அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந் தாரவரென் நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவுமுண்டேற் பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோவெம் பயோதரமே.