பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
613

389

389. கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக்
        காட்டிடை யாட்டுவந்த
    தவலங் கிலாச்சிவன் தில்லையன்
        னாய்தழு விம்முழுவிச்
    சுவலங் கிருந்தநந் தோன்றல்
        துணையெனத் தோன்றுதலால்
    அவலங் களைந்து பணிசெயற்
        பாலை யரசனுக்கே.