பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
171

39

39. நேயத்த தாய்நென்ன லென்னைப்
        புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
   ஆயத்த தாயமிழ் தாயணங்
        காயர னம்பலம்போல்

   தேயத்த தாயென்றன் சிந்தைய
        தாய்த்தெரி யிற்பெரிது
 
   மாயத்த தாகி யிதோவந்து
        நின்றதென் மன்னுயிரே.