391. செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்சில் லைநகரோர் பந்தார் விரலியைப் பாய்புன லாட்டிமன் பாவியெற்கு வந்தார் பரிசுமன் றாய்நிற்கு மாறென் வளமனையிற் கொந்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படைக் கொற்றவரே.