392. மின்றுன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர் சென்றுன் னியகழற் சிற்றம் பலவன்தென் னம்பொதியில் நன்றுஞ் சிறியவ ரில்லெம தில்லம்நல் லூரமன்னோ இன்றுன் திருவரு ளித்துணை சாலுமன் னெங்களுக்கே.