பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
619

394

394. திருந்தேன் உயநின்ற சிற்றம்
        பலவர்தென் னம்பொதியில்
    இருந்தேன் உயவந் திணைமலர்க்
        கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
        தாண்டநம் பெண்ணமிழ்தம்
    வருந்தே லதுவன் றிதுவோ
        வருவதொர் வஞ்சனையே.