395. இயன்மன்னும் அன்புதந் தார்க்கென் நிலையிமை யோரிறைஞ்சுஞ் செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம் பலவர்தென் னம்பொதியிற் புயன்மன்னு குன்றிற் பொருவேல் துணையாப்பொம் மென்இருள்வாய் அயன்மன்னும் யானை துரந்தரி தேரும் அதரகத்தே.