4. அகல்கின்ற வல்குற் றடமது கொங்கை யவையவநீ புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே யிடையடை யார்புரங்கள் இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை யீசனெம் மானெதிர்ந்த பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ னம்மன்ன பல்வளைக்கே.