பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
130

4

4. அகல்கின்ற வல்குற் றடமது
       கொங்கை யவையவநீ
  புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
       யிடையடை யார்புரங்கள்
  இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை
       யீசனெம் மானெதிர்ந்த
  பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ
       னம்மன்ன பல்வளைக்கே.