40. தாதிவர் போதுகொய் யார்தைய லாரங்கை கூப்பநின்று சோதி வரிப்பந் தடியார் சுனைப்புன லாடல்செய்யார் போதிவர் கற்பக நாடுபுல் லென்னத்தம் பொன்னடிப்பாய் யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை யெய்துதற்கே.