பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
173

40

40. தாதிவர் போதுகொய் யார்தைய
        லாரங்கை கூப்பநின்று
   சோதி வரிப்பந் தடியார்
        சுனைப்புன லாடல்செய்யார்
   போதிவர் கற்பக நாடுபுல்
        லென்னத்தம் பொன்னடிப்பாய்
   யாதிவர் மாதவம் அம்பலத்
        தான்மலை யெய்துதற்கே.