பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
176

43

43. தாழச்செய் தார்முடிதன்னடிக்
        கீழ்வைத் தவரைவிண்ணோர்
   சூழச்செய் தானம் பலங்கை
        தொழாரினுள் ளந்துளங்கப்
   போழச்செய் யாமல்வை வேற்கண்
      புதைத்துப்பொன் னேயென்னைநீ
   வாழச்செய் தாய்சுற்று முற்றும்
        புதைநின்னை வாணுதலே.