45. கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ் சீலத் தனகொங்கை தேற்றகி லேஞ்சிவன் தில்லையன்னாள் நுலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையாற் சாலத் தகாதுகண்டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே.