பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
178

45

45. கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
        கஃதே குறைப்பவர்தஞ்
   சீலத் தனகொங்கை தேற்றகி
      லேஞ்சிவன் தில்லையன்னாள்

   நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
        ணாதுநுண் தேன்நசையாற்
   சாலத் தகாதுகண்டீர்வண்டு
        காள்கொண்டை சார்வதுவே.