பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
181

48

48. பொய்யுடை யார்க்கரன்போலக
        லும்மகன் றாற்புணரின்
   மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
        போல மிகநணுகும்
   மையுடை வாட்கண் மணியுடைப்
        பூண்முலை வாணுதல்வான்
   பையுடை வாளர வத்தல்குல்
        காக்கும்பைம் பூம்புனமே.