49. என்னறி வால்வந்த தன்றிது முன்னும்இன்னும்முயன்றால் மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம் வருந்தல்நெஞ்சே மின்னெறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர் பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்றோய் பொழிலிடத்தே.