பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
131

5

5.  அணியு மமிழ்துமென் னாவியு
      மாயவன் றில்லைச்சிந்தா
  மணியும்ப ராரறி யாமறை
      யோனடி வாழ்த்தலரிற்
  பிணியு மதற்கு மருந்தும்
       பிறழப் பிறழமின்னும்
  பணியும் புரைமருங் குற்பெருந்
       தோளி படைக்கண்களே.