5. அணியு மமிழ்துமென் னாவியு மாயவன் றில்லைச்சிந்தா மணியும்ப ராரறி யாமறை யோனடி வாழ்த்தலரிற் பிணியு மதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும் பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே.