50. எளிதன் றினிக்கனி வாய்வல்லி புல்ல லெழின்மதிக்கீற் றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப் பிரானையுன் னாரினென்கண் தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லலெல் லாந்தெளிவித் தளிசென்ற பூங்குழற் றோழிக்கு வாழி யறிவிப்பனே.