பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
187

51

51. குவளைக் கருங்கட் கொடியே
       
ரிடையிக் கொடிகடைக்கண்
   உவளைத் தனதுயி ரென்றது
        தன்னோ டுவமையில்லா
   தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
        பலத்தா னருளிலர்போல்
   துவளத் தலைவந்த இன்னலின்
        னேயினிச் சொல்லுவனே.