52. இருங்களி யாயின் றியானிறு மாப்பஇன் பம்பணிவோர் மருங்களி யாஅன லாடவல் லோன்றில்லை யான்மலையீங் கொருங்களி யார்ப்ப வுமிழ்மும் மதத்திரு கோட்டொருநீள் கருங்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே.