பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
191

55

55. ஒருங்கட மூவெயி லொற்றைக்
        கணைகொள்சிற் றம்பலவன்
   கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
        கரியுரித் தோன்கயிலை

   இருங்கடம் மூடும் பொழிலெழிற்
        கொம்பரன் னீர்களின்னே
   வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
        யோவிங்கு வாழ்பவர்க்கே.