பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
192

56

56. தாரென்ன வோங்குஞ் சடைமுடி
        மேற்றனித் திங்கள்வைத்த
   காரென்ன வாருங் கறைமிடற்
        றம்பல வன்கயிலை

   யூரென்ன வென்னவும் வாய்திற
        வீரொழி வீர்பழியேற்
   பேரென்ன வோவுரை யீர்விரை
        யீர்ங்குழற் பேதையரே.