56. தாரென்ன வோங்குஞ் சடைமுடி மேற்றனித் திங்கள்வைத்த காரென்ன வாருங் கறைமிடற் றம்பல வன்கயிலை யூரென்ன வென்னவும் வாய்திற வீரொழி வீர்பழியேற் பேரென்ன வோவுரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே.