58. வின்னிற வாணுதல் வேனிறக் கண்மெல் லியலைமல்லல் தன்னிற மொன்றி லிருத்திநின் றோன்றன தம்பலம்போல் மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர் பொன்னிற வல்குலுக் காமோ மணிநிறப் பூந்தழையே.