60. பல்லில னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல் எல்லிலன் நாகத்தொ டேனம் வினாவிவன் யாவன்கொலாம் வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டமெய்யோர் சொல்லில னாகற்ற வாகட வானிச் சுனைப்புனமே.