பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
198

60

60. பல்லில னாகப் பகலைவென்
        றோன்தில்லை பாடலர்போல்
   எல்லிலன் நாகத்தொ டேனம்
        வினாவிவன் யாவன்கொலாம்

   வில்லிலன் நாகத் தழைகையில்
        வேட்டைகொண் டாட்டமெய்யோர்
   சொல்லில னாகற்ற வாகட
        வானிச் சுனைப்புனமே.