65. பிழைகொண் டொருவிக் கெடாதன்பு செய்யிற் பிறவியென்னும் முழைகொண் டொருவன்செல் லாமைநின் றம்பலத் தாடுமுன்னோன் உழைகொண் டொருங்கிரு நோக்கம் பயின்றஎம் மொண்ணுதல்மாந் தழைகொண்டொருவனென் னாமுன்ன முள்ளந் தழைத்திடுமே.