66. மெய்யே யிவற்கில்லை வேட்டையின் மேன்மன மீட்டிவளும் பொய்யே புனத்தினை காப்ப திறைபுலி யூரனையாள் மையேர் குவளைக்கண் வண்டினம் வாழுஞ்செந் தாமரைவாய் எய்யே மெனினுங் குடைந்தின்பத் தேனுண் டெழிறருமே.