பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
211

68

68. அக்கின்ற வாமணி சேர்கண்டன்
        அம்பல வன்மலயத்
   திக்குன்ற வாணர் கொழுந்திச்
        செழுந்தண் புனமுடையாள்
   அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
        றாளங்க மவ்வவையே
   ஒக்கின்ற வாரணங் கேயிணங்
        காகுமுனக்கவளே.