பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
215

71

71. காகத் திருக்கண்ணிற் கொன்றே
        மணிகலந் தாங்கிருவர்
   ஆகத்து ளோருயிர் கண்டனம்
        யாமின்றி யாவையுமாம்
   ஏகத் தொருவ னிரும்பொழி
        லம்பல வன்மலையில்
   தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய்
        வருமின்பத் துன்பங்களே.