பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
220

74

74. காய்சின வேலன்ன மின்னியல்
        கண்ணின் வலைகலந்து
   வீசின போதுள்ள மீனிழந்
        தார்வியன் தென்புலியூர்
   ஈசன சாந்தும் எருக்கு
        மணிந்தோர் கிழிபிடித்துப்
   பாய்சின மாவென ஏறுவர்
        சீறூர்ப் பனைமடலே.