பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
221

75

75. விண்ணை மடங்க விரிநீர்
        பரந்துவெற் புக்கரப்ப
   மண்ணை மடங்க வருமொரு
        காலத்து மன்னிநிற்கும்
   அண்ணல் மடங்க லதளம்
        பலவ னருளிலர்போற்
   பெண்ணை மடன்மிசை யான்வரப்
        பண்ணிற்றொர் பெண்கொடியே.