76. கழிகின்ற வென்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான் கிழியொன்ற நாடி யெழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின் றழிகின்ற தாக்கிய தாளம் பலவன் கயிலையந்தேன் பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த் தெருவிடைப் போதுவனே.