81. பைந்நா ணரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம் மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்னிம் மொய்ந்நாண் முதுதிரை வாயான் அழுந்தினு மென்னின்முன்னும் இந்நா ளிதுமது வார்குழ லாட்கென்க ணின்னருளே.