பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
230

82

82. தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
        வண்டுதண் டேன்பருகித்
   தேதே யெனுந்தில்லை யோன்சே
        யெனச்சின வேலொருவர்
   மாதே புனத்திடை வாளா
        வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
   யாதே செயத்தக் கதுமது
        வார்குழ லேந்திழையே.