84. நீகண் டனையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான் சேய்கண்டனையன்சென் றாங்கோ ரலவன்றன் சீர்ப்பெடையின் வாய்வண் டனையதொர் நாவற் கனிநனி நல்கக்கண்டு பேய்கண் டனையதொன் றாகிநின் றானப் பெருந்தகையே.