பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
234

85

85. சங்கந் தருமுத்தி யாம்பெற
        வான்கழி தான்கெழுமிப்
   பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
        பொலிகலிப் பாறுலவு

   துங்க மலிதலை யேந்தலி
        னேந்திழை தொல்லைப்பன்மா
   வங்கம் மலிகலி நீர்தில்லை
        வானவன் நேர்வருமே.