86. புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு கரங்கடந் தானொன்று காட்டமற் றாங்கதுங் காட்டிடென்று வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே.