87. உள்ளப் படுவன வுள்ளி யுரைத்தக் கவர்க்குரைத்து மெள்ளப் படிறு துணிதுணி யேலிது வேண்டுவல்யான் கள்ளப் படிறர்க் கருளா அரன்தில்லை காணலர்போற் கொள்ளப் படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே.