பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
240

89

89. பொன்னார் சடையோன் புலியூர்
        புகழா ரெனப்புரிநோய்
   என்னா லறிவில்லை யானொன்
        றுரைக்கிலன் வந்தயலார்

சொன்னாரெனுமித் துரிசுதுன்
 
        னாமைத் துணைமனனே
   என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
        நீர்மை இனியவர்க்கே.