93. யாழார் மொழிமங்கை பங்கத் திறைவன் எறிதிரைநீர் ஏழா யெழுபொழி லாயிருந் தோன்நின்ற தில்லையன்ன சூழார் குழலெழிற் றொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால் தாழா தெதிர்வந்து கோடுஞ் சிலம்ப தருந்தழையே.