94. எழில்வா யிளவஞ்சி யும்விரும் பும்மற் றிறைகுறையுண் டழல்வா யவிரொளி யம்பலத் தாடுமஞ் சோதியந்தீங் குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் தடவரை வாயல்ல தில்லையிப் பூந்தழையே.