தொடக்கம் |
|
|
எட்டாம் தந்திரம் 15. முக்கரணம் |
1 | இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன் உறு அவ் உருவேறு எனக் காணும் திடம் அது போலச் சிவ பர சீவர் உடன் உறை பேதமும் ஒன்று எனல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி வளியை வளி செய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளி செய்து மேல் எழ வைத்துத் தெளியத் தெளியும் சிவ பதம் தானே. |
|
உரை
|
|
|
|
|
3 | முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அக் கைக் காரணம் என்னத் தந்தனன் காண் நந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக ஒக்கும் அது உன்மணி ஓது உள் சமாதியே. |
|
உரை
|
|
|
|