[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1205

நகைமலர் - நகைத்தல் என்பது புதிதின் அலர்தலைக் குறிக்கக்கூறும் மரபு வழக்கு. ழுநகைக்கும் பதத்தில்ழு (1023).
ஓத நீர் - ஊழிவெள்ளம் என்ற பொருளில் வந்தது.
நீரின்மேல் ஒங்கு கோயில் - தோணியாக மிதந்த கோயில், வரும பாட்டில் ழுதோணியாங் கோயில்ழு என்பது காண்க.

952

2851
அங்க மாநிலத் தெட்டுற வணங்கிப்புக் கஞ்சலி முடியேறப்
பொங்கு காதலிற்புடைவலங் கொண்டுமுன் பணிந்துபோற்றெடுத்தோ
துங்க நீள்பெருந் தோணியாங் கோயிலை யருளினாற் றெழுதேறி, (தித்
மங்கை யோடுடன் வீற்றிருந் தருளினார் மலர்க்கழகல் பணிவுற்றார்.

953

2852
முற்று மெய்யெலாம் புளங்கண் முகிழ்த்தெழ முந்துகண் களிகூரப்,
பற்று முள்ளமுள் ளலைத்தெழு மானந்தம் பொழிதரப் பணிந்தேத்தி,
ழுஉற்றுமை சேர்வழு தெனுந்திரு வியமக முவகையா லெடுத்தேத்தி,
ழுவெற்றி யாகமீ னவனவை யெதிர்நதி மிசைவரு கரழுனென்பார்,

954

2853
சீரின் மல்கிய திருப்பதி கத்தினிற் றிருக்கடைக் காப்பேற்றி
வாரின் மல்கிய வனமுலை யாளுடன் மன்னினார் தமைப்போற்றி
யாரு மின்னருள் பெற்றுமீண் டணைபவ ரங்கையாற் றொழுதேத்தி
யேரின்மல்கிய கோயின்முன் பணிந்துபோந் திறைஞ்சினர்மணிவாயில்;

955

2854
தாதை யாருமங் குடன்பணிந் தணைந்திடச் சண்பையார் தனியேறு
மூதெ யிற்றிரு வாயிலைத் தொழுதுபோய் முகைமலர்க் குழலார்கள்
ஆத ரித்துவாழ்த் துரையிரு மருங்கெழ வணிமறு கிடைச்சென்று
காத லித்தவர்க் கருள்செய்து தந்திரு மாளிகைக் கடைசார்ந்தார்.

956