பக்கம் எண் :


174 திருப்புகழ் விரிவுரை

 

ஆகமொத்தம் 96

இவற்றின் விளக்கத்தை வேதாந்தத் தத்துவக் கட்டளையில் காணலாம்.

தர்க்க சாத்திரம்:-

தருக்க நூல் ஒரு சிறந்த அறிவுத் திறனுடையது. அது பொருள்களை நிச்சயிப்பது.

வடமொழியில்நியாய சாத்திரத்தைச் செய்தவர் கௌதமர்.

வேதம் 4; அங்கம் 6; உபாங்கம் 4; ஆகவித்தை 14

உபாங்கம் ; (1) மீமாம்ஸை. (2) நியாயம், (3) புராணம், (4) ஸ்மிருதி (தர்ம சாத்திரம்)

உலகத்துக்குக் கர்த்தா இறைவன் என்று வேதஞ் சொல்லுகின்றது. வேதத்தின் சொல்லை அர்த்தத்தால் மீமாம்ஸம் நிர்ணயிக்கின்றது. இதைப் பல யுக்திகளால் தீர்மானிப்பது நியாய சாஸ்திரம்.

தருக்க சங்கிரகம், நியாயப்பிரகாசம் முதலிய நூல்களைக் காண்க.

கருத்துரை

நாககிரி நாயகா! வாக்கு வன்மையையும் வெட்சி மாலையையுந் தந்தருள்வீர்.

158

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பக்ஷிந டத்திய குகபூர்வ
பச்சிம தக்ஷிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்திமி குத்ததி
ருப்புக ழைச்சிறி தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ னுக்ரக மறவேனே
கத்திய தத்தைக  ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தபடி
கட்டிய ணைத்தப னிருதோளா
சத்தியை யொக்க இடத்தினில் வைத்தத