தொடக்கம்
201.
வரங்கள் தந்து அருள் என முது வானவர் முனிவோர்
கரங்கள் தந்தலை முகிழ்த்திடக் கருணை செய்து அவிச்சை
உரம் கடந்து உரை உணர்வு எலாம் கடந்து அரு மறையின்
சிரம் கடந்தவன் இருப்பது திருக் கயிலாயம்.
1
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next