முகப்பு
சுக்கிரன் உபதேசப் படலம்
2455.
அற்று ஆகின்ற வேலையின் முன்னோர் அரணம் போல்
சுற்றா நிற்கும் தானவர் தம் கோன் தொலைவில் சீர்
பெற்றான் என்னும் தன்மையை உன்னிப் பெரு வன்மை
உற்றார் ஒல் என்று ஆர்த்தனர் ஆற்ற உவப் பெற்றார்.
1
Try error :java.sql.SQLException: Closed Resultset: next