முகப்பு
இந்திராணி மறுதலைப் படலம்
3333.
தக்க வேழகத் தலையாள் கூறிய
அக் கொடும் சொலை அணங்கு கேட்டலும்
தொக்க தன் செவித் துளையில் அங்கிவேல்
புக்கதே எனப் பொருமி விம்மினாள்.
1
Try error :java.sql.SQLException: Closed Resultset: next