1002 | கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய் நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் -நைமிசாரணியத்துள் எந்தாய் (6) |
|